அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.
பள்ளி விரிவாக்கப் பணிகள் எல்லாம் வல்ல இறைவனின் கிருபையாலும், ஜமாத்தார்களின் துஆக்களாலும் சிறப்பாக நடந்து வருகின்றது. உள்பள்ளி வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில் வெளிப்பள்ளி உருவாக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. தொடர்ந்து பணிகள் நல் முறையில் நடைபெற துஆச் செய்யுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக