பின்பற்றுபவர்கள்

சனி, 23 ஏப்ரல், 2011

விரிவாக்கப் பணிகள் துவங்கியது

எல்லாம் வல்ல இறைவனின் துணையால் இன்று (22.04.2011) ஜூம்ஆ தொழுகைக்குப்பின் பள்ளி விரிவாக்கப் பணிக்கான கிப்லா திசை அடையாளப்படுத்தும் நிகழ்ச்சி நடந்து முடிந்தது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பள்ளபட்டி உஸ்வதுல் ஹஸனா அரபிக் கல்லூரஜ முதல்வரும், கரூர் மாவட்ட டவுன் ஹாஜியுமான மௌலானா அப்துர் ரஹீம் ரஷாதி அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும் நமது பள்ளி விரிவாக்கப் பணியினை மேற்கொள்ள ஜமாத்தார்களால் காண்ட்ராக்டராக நியமிக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை இஞ்சினியர் ஜனாப். ஜாபர் அலி அவர்களுக்கு பணிக்கான முன் பணமாக ரூபாய் ஐந்து லட்சம் ஜூம்ஆ தொழுகைக்குப் பின் தரப்பட்டது.













1 கருத்து: